Request edit access
தமிழ்மொழியும் இலக்கியமும் தரம் -10
அலகு  - 04
தனிப்பாடல்
J. Devaraj
Ke/dehi/saraswathy t. m. v
Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர் *
தரம் *
01.  " பங்கப் பழனத் துழுமுழவர்"  என்பதில்  பங்கம் என்பது   *
5 points
02. " கொங்கர்க்கு அமராபதி அளித்த கோவே"  என்பதில் அமராபதி என்பது *
5 points
03. " வெங்கண் பிறைக்கும் கரும்பு இறைக்கும்" என்பதில்  பிறை என்பது *
5 points
04. " துரைமால் சீதக்காதி வரோதயனே "  இதில்  வரோதயனே என்பது *
5 points
05. " வழியும் பொதிகை வரையினில்"  என்பதில்  வரை என்பது *
5 points
06.  " கார் தட்டிய பஞ்ச காலத்தில்"  இதில் கார் என்பது   *
5 points
07. " கால் கொண்டு வண் கவிதை "  இதில் வண் என்பது *
5 points
08. " மெலிந்தப் பிறைக்கும் விழிவெலே " இதில் அப்பு என்பதன் பொருள் *
5 points
09. " கோவே  இராச குலதிலகா"  இதில் குலதிலகா என்பதன் பொருள் *
5 points
10. " தங்கள் காரியப் பேர் " என்பதில் காரியப் பேர்  என்பதன்  பொருள் *
5 points
11.  வரோதயன் என்பதை பிரித்தால் *
5 points
12.  "  பொதிகை வரையில் கால்கொண்டு"  இதில் கால்கொண்டு என்பது *
5 points
13.  " உள்ளிடும்  பாம்பும் எள்ளெனவே ஓது " இதில் உள்ளிடும் என்பது *
5 points
14. " தொண்டை மண்டல  சதகம்" எனும் நூலை இயற்றியவர் யார் *
5 points
15.  விழிவேல் என்பது  எவ்வகை அணி?   *
5 points
16.  " பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே"  இதில்  கையாளப்பட்டுள்ள அணி எது? *
5 points
17.  வரதன் எனும் இயற்பெயர் கொண்ட புலவர்  யார்?   *
5 points
18.  நன்னூலாங் கடல் என்பது எவ்வகை அணி *
5 points
19.  சதகம்  என்பது எத்தனை பாடல்களினை கொண்டது *
5 points
20.  " ஒட்டா ஒரு மதி கெட்டாய் " என ஔவையார் யாரை நோக்கி கூறினார்? *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy