Request edit access
JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தமிழ்மொழியும் இலக்கியமும் தரம் -10
அலகு - 04
தனிப்பாடல்
J. Devaraj
Ke/dehi/saraswathy t. m. v
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
மாணவர் பெயர்
*
Your answer
தரம்
*
Your answer
01. " பங்கப் பழனத் துழுமுழவர்" என்பதில் பங்கம் என்பது
*
5 points
சேரு
வயல்
சேறு
நிலம்
02. " கொங்கர்க்கு அமராபதி அளித்த கோவே" என்பதில் அமராபதி என்பது
*
5 points
மேலோகம்
நாகம்
கலியுகம்
விண்ணுலகம்
03. " வெங்கண் பிறைக்கும் கரும்பு இறைக்கும்" என்பதில் பிறை என்பது
*
5 points
சூரியன்
சந்திரன்
கோள்
புதன்
04. " துரைமால் சீதக்காதி வரோதயனே " இதில் வரோதயனே என்பது
*
5 points
வல்லல்
உலோபி
வள்ளல்
இரவலன்
05. " வழியும் பொதிகை வரையினில்" என்பதில் வரை என்பது
*
5 points
மலை
மட்டும்
மழை
மரம்
06. " கார் தட்டிய பஞ்ச காலத்தில்" இதில் கார் என்பது
*
5 points
குன்று
வெயில்
மழை
மலை
07. " கால் கொண்டு வண் கவிதை " இதில் வண் என்பது
*
5 points
அழிவு
அலகு
அழகு
அளகு
08. " மெலிந்தப் பிறைக்கும் விழிவெலே " இதில் அப்பு என்பதன் பொருள்
*
5 points
நிலம்
நீர்
காற்று
மெலிதல்
09. " கோவே இராச குலதிலகா" இதில் குலதிலகா என்பதன் பொருள்
*
5 points
மதத்தின் தலைவன்
குலத்தின் தலைவன்
பகைவர்கூட்ட தலைவன்
விண்ணுலக தலைவன்
10. " தங்கள் காரியப் பேர் " என்பதில் காரியப் பேர் என்பதன் பொருள்
*
5 points
பொதுநலன்
சுயநலன்
திறமை உடையவர்
சோம்பேறிகள்
11. வரோதயன் என்பதை பிரித்தால்
*
5 points
வரோ+ தயனே
வரம் + தயனே
வரம் + உதயன்
வரோதயன் +ஏ
12. " பொதிகை வரையில் கால்கொண்டு" இதில் கால்கொண்டு என்பது
*
5 points
பாதத்தை வைத்து
நிலைகொண்டு
தவழ்ந்து கொண்டு
மேல்நின்று
13. " உள்ளிடும் பாம்பும் எள்ளெனவே ஓது " இதில் உள்ளிடும் என்பது
*
5 points
உள்ளிருப்பது
பாதி
ஒத்திடும்
சேர்த்தல்
14. " தொண்டை மண்டல சதகம்" எனும் நூலை இயற்றியவர் யார்
*
5 points
புகழேந்தி புலவர்
ஔவையார்
படிக்காசுப் புலவர்
காளமேக புலவர்
15. விழிவேல் என்பது எவ்வகை அணி?
*
5 points
உவமை
உயர்வு நவிற்சி
உருவகம்
தற்குறிப்பேற்றம்
16. " பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே" இதில் கையாளப்பட்டுள்ள அணி எது?
*
5 points
உருவகம்
தன்மைநவிற்சி
உவமை
சிலேடை
17. வரதன் எனும் இயற்பெயர் கொண்ட புலவர் யார்?
*
5 points
காளமேகம் புலவர்
புகழேந்தி புலவர்
படிக்காசு புலவர்
ஒட்டக்கூத்தர்
18. நன்னூலாங் கடல் என்பது எவ்வகை அணி
*
5 points
சிலேடை
உவமை
உயர்வுநவிற்சி
உருவகம்
19. சதகம் என்பது எத்தனை பாடல்களினை கொண்டது
*
5 points
1000
10
100
50
20. " ஒட்டா ஒரு மதி கெட்டாய் " என ஔவையார் யாரை நோக்கி கூறினார்?
*
5 points
கம்பர்
காளமேக புலவர்
இளங்கோவடிகள்
ஒட்டக்கூத்தர்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms