JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தமிழ் மொழியும் இலக்கியமும்
தரம் - 10 , 11
ஆசிரியர். த. அஜித்
கே/தெஹி/ உடபாகை தமிழ் வித்தியாலயம்.
நீதிப் பாடல்கள்.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பாடசாலை பெயர்
*
Your answer
மாணவர் பெயர்
*
Your answer
தரம்
*
Your answer
01. "தண்டா மரையி னுடன் பிறந்தும் தண்டேன் நுகரா மண்டுகம்" இங்கு மண்டுகம் என்பது,
*
2 points
வண்டு
தவளை
மீன்
சிங்கம்
01. "புல்லர் நல்லோரை அறியார்.." இங்கு புல்லர் என்பதன் எதிர்க்கருத்து,
*
2 points
அறிவுடையவர்
அறிவில்லாதவர்
அறிமுகம் இல்லாதவர்
அறிமுகமானவர்
03."அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு..." இங்கு புரவி என்பது,
*
2 points
குதிரை
யானை
சிங்கம்
வரிக்குதிரை
04. "தெண்ணீர் கயத்துட் சிறுமீன்..." இங்கு தெண்ணீர் நீர் என்பது,
*
2 points
குளத்து நீர்
ஆற்றுநீர்
தெளிவற்ற நீர்
தெளிந்த நீர்
05."தெண்ணீர் கயத்துட் சிறுமீன்..." இங்கு கயம் என்பது,
*
2 points
பொய்கை
ஆறு
சமுத்திரம்
மீன்
06.வாக்குண்டாம் என்னும் நீதி நூலின் ஆசிரியர்,
*
2 points
கம்பர்
பாரதியார்
ஔவையார்
வள்ளுவர்
07. "மடைத்தலையில் ஓடுமீன் ஓட..." இங்கு மடைத்தலை என்பது,
*
2 points
மீனின் தலை
நீர் ஓடும் வாய்க்கால்
குளம்
கிணறு
08. "மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு..." இங்கு உறுமீன் என்பது,
*
2 points
பெரிய மீன்
கயல் மீன்
கடல் மீன்
சுறா மீன்
09. திரிகடுகம் என்பது,
*
2 points
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றுமாகும்
சுக்கு, கமுகு, தென்னை என்னும் மூன்றும் ஆகும்
மிளகு, திப்பிலி, கராம்பு என்னும் மூன்றும் ஆகும்
மா, பலா, வாழை என்னும் மூன்றும் ஆகும்
10. திரிகடுகம் எனும் நீதி நூலின் ஆசிரியர்,
*
2 points
ஔவையார்
பதுமனார்
வள்ளுவர்
நல்லாதனார்
11."பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களமும்.." இங்கு பிணக்கு என்பதன் ஒத்த கருத்து,
*
2 points
முரண்பாடு
ஒற்றுமை
சமாதானம்
இணக்கம்
12. மருதமுனையைச் சேர்ந்த புலவர் மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் எழுதிய நீதி நூல்,
*
2 points
திரிகடுகம்
முதுமொழி வெண்பா
வாக்குண்டாம்
நாலடியார்
13."தப்பிய கந்தை பீதாம்பரம் போல்..." இங்கு பீதாம்பரம் என்பது,
*
2 points
துணி
பாய்
பட்டுத்துணி
கந்தை
14. திருக்குறள் போன்று அறத்துப்பால், காமத்துப்பால், பொருட்பால் என்னும் மூன்று இயல்களைக் கொண்ட நூல்
*
2 points
நாலடியார்
வெற்றிவேற்கை
இனியவை நாற்பது
திரிகடுகம்
15. நாலடியார் என்னும் நீதி நூலைத் தொகுத்து உரை எழுதியவர்,
*
2 points
வள்ளுவர்
நாவலர்
பதுமனார்
நல்லாதனார்
16. "யானை அனையவர் நண்பொரீஇ..." இங்கு ஒரிஇ என்பதன் கருத்து,
*
2 points
நீக்கி
தழுவி
பெற்று
பெருக்கி
17. "நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்.." இந்து கேண்மை என்பதன் எதிர்க்கருத்து,
*
2 points
நட்பு
நன்மை
பகை
கேடு
18. இனியவை நாற்பது என்னும் நீதி நூலின் ஆசிரியர்,
*
2 points
பதுமனார்
கம்பர்
வள்ளுவர்
பூதந்சேந்தனார்
19. "கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே..." இங்கு மிக்கார் என்பதன் ஒத்தகருத்து,
*
2 points
நல்லவர்
அறிவுடையார்
அறிவிலார்
பகைவர்
20. "எட்டுணை யானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது" இங்கு ஈதல் என்பதன் ஒத்தகருத்து,
*
2 points
வாங்குதல்
விற்றல்
கொடுத்தல்
பறித்தல்
21. வாக்குண்டாம் பாடலில் கொக்கின் இயல்பாக கருதப்படுவது,
*
2 points
நீரில் நீந்துதல்
பெரிய மீன் வரும் வரை காத்திருத்தல்
சிறிய மீன்களை பிடித்தல்
இரண்டு காலில் நிற்றல்
22. நாலடியார் பாடலில் கூறப்படும் கருத்து,
*
2 points
யானைப் போன்றவர்களின் நட்பைப் பெற வேண்டும்
நாயை போன்றவர்களது நட்பை பெறவேண்டும்
துரோகிகளின் நட்பை பெறவேண்டும்
புல்லர்களின் நட்பை பெறவேண்டும்
23. அண்ணல் யானை என்பதன் கருத்து,
*
2 points
தலைமைத்துவம் உடைய யானை
தலைவனின் யானை
கும்கி யானை
கோயில் யானை
24. "அணிதேர் புரவி... "என்பதன் கருத்து,
*
2 points
யானைகளின் வரிசை
வீரர்களின் வரிசை
எதிரிகளின் வரிசை
தேர் குதிரைகளின் வரிசை
25.வாக்குண்டாம் எனும் நீதி நூலுக்கு வழங்கும் இன்னொரு பெயர்,
*
2 points
முப்பது பாடல்
ஆத்திசூடி
மூதுரை
கொன்றைவேந்தன்
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms